ஞானநெறிக்கு ஏற்றகுரு, நண்ணரிய சித்திமுத்தி
தானம் தருமம் தழைத்த குரு -- மானமொடு
தாய் எனவும் வந்து, என்னைத் தந்த குரு, என் சிந்தை
கோயில் என வாழும் குரு.

No comments:

Post a Comment

பொது --- 1107. அங்கதன் கண்டகன்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் அங்கதன் கண்டகன் (பொது) தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்      தந்தனந் தந்தனந் ...... தனதான அங்கதன் கண்டகன்...