வயலூர் --- 0916. குருதி கிருமிகள்

10. ஞானியர்க்கு அனந்தம் விழி

“கண்ணிரண்டே யாவர்க்கும், கற்றோர்க்கு மூன்றுவிழி, எண்ணுவழி ஏழாகும் ஈவோர்க்கு, - நண்ணும் அநந்தம் தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்கு அநந்தம் விழி...