மூலம் 6

“படைதனக்கு யானை வனப்பாகும், பெண்ணின்

இடைதனக்கு நுண்மை வனப்பாம், - நடைதனக்குக்

கோடா மொழிவனப்பு, கோற்குஅதுவே, சேவகர்க்கு

வாடாத வன்கண் வனப்பு.” -- சிறுபஞ்சமூலம்.


    நால்வகைப் படைக்கு, யானைப் படையே அழகாகும். பெண்ணினுடைய இடைக்கு நுண்மை அழகாகும். ஒருவனுடைய ஒழுக்கத்திற்கு  நடுநிலை தவறாத சொல்லே அழகாகும். செங்கோலுக்கும் அந்தக் கோடாத மொழியே அழகாகும். போர் வீரர்க்கு, கெடாத வீரமானது, அழகாகும்.


No comments:

057. வெருவந்த செய்யாமை - இறைகடியன் என்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தன் நாட்டு அரசன...