ஞானநெறிக்கு ஏற்றகுரு, நண்ணரிய சித்திமுத்தி
தானம் தருமம் தழைத்த குரு -- மானமொடு
தாய் எனவும் வந்து, என்னைத் தந்த குரு, என் சிந்தை
கோயில் என வாழும் குரு.

No comments:

மூலம் 14

“கொண்டான் வழி ஒழுகல் பெண், மகன் தந்தைக்குத் தண்டான் வழி ஒழுகல், தன்கிளைஅஃது, - அண்டாதே வேல்வழி வெம்முனை வீடாது மன்னாடு கோல்வழி வாழ்தல் குணம்...