ஞானநெறிக்கு ஏற்றகுரு, நண்ணரிய சித்திமுத்தி
தானம் தருமம் தழைத்த குரு -- மானமொடு
தாய் எனவும் வந்து, என்னைத் தந்த குரு, என் சிந்தை
கோயில் என வாழும் குரு.

No comments:

Post a Comment

79. மழைநாள் குறித்து

  "சித்திரைத் திங்கள் பதின் மூன்றுக்கு மேல்நல்ல      சீரான பரணி மழையும்,   தீதில்வை காசியிற் பூரணை கழிந்தபின்      சேரும்நா லாநா ளினில்...