ஞானநெறிக்கு ஏற்றகுரு, நண்ணரிய சித்திமுத்தி
தானம் தருமம் தழைத்த குரு -- மானமொடு
தாய் எனவும் வந்து, என்னைத் தந்த குரு, என் சிந்தை
கோயில் என வாழும் குரு.

No comments:

ஔவையார் தனிப்பாடல்

ஔவையார் தனிப்பாடல்          விநாயகப் பெருமானை வணங்குவார்க்கு அனைத்தும் எளிது. சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான்பெருமாள் நாயனாரும் திருக்கயிலை...